காவல் நிலையம் :
ஆத்தூர்: பெண்களை கேலி கிண்டல் செய்த போதை இளைஞர்கள் மூன்று பேர் கைது 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

ஆத்தூர்: பெண்களை கேலி கிண்டல் செய்த போதை இளைஞர்கள் மூன்று பேர் கைது

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பெண்களை கேலி கிண்டல் செய்த வழக்கில் போதை இளைஞர்கள் மூன்று இளைஞர்கள் கைது,

சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் 12 பவுன் நகை திருட்டு 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

ஓடும் பேருந்தில் 12 பவுன் நகை திருட்டு

அடகு வைப்பதற்காக தனியார் பள்ளி ஆசிரியை எடுத்துச் சென்ற 12 பவுன் நகையை, ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து

நாயக்கனூரில் சூதாடிய நான்கு பேர் கைது 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

நாயக்கனூரில் சூதாடிய நான்கு பேர் கைது

மகேந்திரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கனூர் பகுதியில் சூதாடிய நான்கு பேர் கைது 7000 பணம் பறிமுதல்.

குட்கா கடத்தல் வழக்கில் கைது: மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம் 🕑 2024-04-27T11:11
www.maalaimalar.com

குட்கா கடத்தல் வழக்கில் கைது: மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம்

மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில்

கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல... பீச்சில் வயிறு வலிப்பதாக கூறி காதலனுடன் எஸ்கேப் ஆன புதுமணப்பெண்! 🕑 Sat, 27 Apr 2024
www.dinamaalai.com

கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல... பீச்சில் வயிறு வலிப்பதாக கூறி காதலனுடன் எஸ்கேப் ஆன புதுமணப்பெண்!

கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல... பீச்சில் வயிறு வலிப்பதாக கூறி காதலனுடன் எஸ்கேப் ஆன புதுமணப்பெண்!

தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(34). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவரையும், இவரது தாயாரையும் கடந்த 22ம் தேதி அதே

தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்.. 🕑 Sat, 27 Apr 2024
www.etamilnews.com

தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்..

அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குழந்தைவேல் என்கின்ற தொழிலதிபரிடம் அவரது மகன் சக்திவேல் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து கடந்த

ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம் 🕑 2024-04-27T11:39
www.dailythanthi.com

ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்

மாநிலம் ராஞ்சி மாவட்டத்தின் மந்தர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பஸ் வழக்கம்போல இன்று காலை 30

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி….  தீவிர விசாரணையில் போலீஸ்..!! 🕑 Sat, 27 Apr 2024
www.seithisolai.com

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம்

Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன? 🕑 Sat, 27 Apr 2024
tamil.abplive.com

Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?

Check: சென்னையில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ, ஆந்திராவில் வைரலாவதற்கான காரணம் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவும்

போதை பொருட்கள் கடத்தலை ஓழிக்க எஸ்.பி ஆலோசனை! 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

போதை பொருட்கள் கடத்தலை ஓழிக்க எஸ்.பி ஆலோசனை!

மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட

3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு ! 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்டோவில் பேட்டரி திருடிய மூன்று பேர் கைது 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

ஆட்டோவில் பேட்டரி திருடிய மூன்று பேர் கைது

குலசேகர மாதிரி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் பேட்டரி திருடிய 3 நபர்கள் கைது.

ஊராட்சி மன்ற தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு 🕑 Sat, 27 Apr 2024
king24x7.com

ஊராட்சி மன்ற தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம், உத்தமனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகனை அரிவாளால் வெட்டிய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   வாக்குப்பதிவு   பாஜக   சிகிச்சை   மாணவர்   மக்களவைத் தேர்தல்   மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   சினிமா   கொல்கத்தா அணி   நடிகர்   காவல் நிலையம்   வாக்கு   நரேந்திர மோடி   திருமணம்   சமூகம்   திமுக   திரைப்படம்   விளையாட்டு   பள்ளி   சிறை   ரன்கள்   நீதிமன்றம்   பஞ்சாப் அணி   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   விக்கெட்   காவல்துறை வழக்குப்பதிவு   போக்குவரத்து   பிரதமர்   பஞ்சாப் கிங்ஸ்   வரலாறு   வாக்காளர்   மைதானம்   மழை   பக்தர்   பயணி   நாடாளுமன்றத் தேர்தல்   மாணவி   மருத்துவர்   பாடல்   விவசாயி   ரன்களை   டிஜிட்டல்   போலீஸ்   இசை   போராட்டம்   ஐபிஎல் போட்டி   சால்ட்   ஊராட்சி   விமர்சனம்   மருத்துவம்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   நோய்   குடிநீர்   முதலமைச்சர்   மொழி   வெப்பநிலை   அதிமுக   யூனியன் பிரதேசம்   தேர்தல் பிரச்சாரம்   வாக்குச்சாவடி   காவல்துறை கைது   வாட்ஸ் அப்   தங்கம்   மக்களவைத் தொகுதி   காங்கிரஸ் கட்சி   பந்துவீச்சு   காவல்துறை விசாரணை   சுகாதாரம்   காடு   ராகுல் காந்தி   கொலை   எதிர்க்கட்சி   ஈடன் கார்டன்   முஸ்லிம்   விமானம்   ஓட்டுநர்   பேஸ்புக் டிவிட்டர்   நாடாளுமன்றம்   மர்ம நபர்   திரையரங்கு   சுனில் நரைன்   தகராறு   மாவட்ட ஆட்சியர்   வானிலை ஆய்வு மையம்   நட்சத்திரம்   மு.க. ஸ்டாலின்   கடன்   வேலை வாய்ப்பு   ஹீரோ   நிவாரணம்   பாலம்   தீர்ப்பு   வசூல்  
Terms & Conditions | Privacy Policy | About us